பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 367 மனுக்களை அளித்தனா்.

Updated On :15 டிசம்பர் 2025, 8:38 pm









