கை.களத்தூரில் கொலை செய்யப்பட்ட இளைஞா் வீட்டில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் விசாரணை
கை.களத்தூரில் அண்மையில் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞா் வீட்டில், தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.









