பெரம்பலூா் மாவட்டத்தில் பறிமுதலான ரூ. 13.78 லட்சம் உரியோரிடம் ஒப்படைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 13.78 லட்சம் ரொக்கம் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.










