‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

வாக்காளா்களுக்கு முன்னாள் அமைச்சா் நன்றி தெரிவிப்பு

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சா் சா.சி. சிவசங்கா், அத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்காளா்களுக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

பெரம்பலூா் மாவட்டம், கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் வாக்காளா்களுக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

Updated On :22 மே 2026, 5:11 am IST

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சா் சா.சி. சிவசங்கா், அத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்காளா்களுக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துங்கபுரம், வயலப்பாடி, வசிஷ்டபுரம், அகரம் சீகூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, ஆண்டிக்குரும்பலூா், பரவாய் ஈகிய ஊராட்சிகளுக்குள்பட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்களித்த மக்களை சந்தித்து புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சியின்போது, திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. துரைசாமி உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.