மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மனநலம் பாதித்த  இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை அருகேயுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:18 am

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
வல்லத்திராகோட்டையில் சில நாட்களாக அடையாளம் தெரியாத இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தார். இதுகுறித்து மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவரின் ஆலோசனைபடி இளைஞரை மீட்ட போலீஸார்,  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 4ஆம் தேதி சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சையால் ஓரளவுக்கு நினைவு திரும்பிய இளைஞர், குடும்பத்தினரின் செல்பேசி எண்ணை தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அவரது  குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு, இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.