புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வை 767 பேர் எழுதினர்.
புதுக்கோட்டையில் அரசு கல்வியியல் கல்லூரி, அரசு மன்னர் கல்லூரி ஆகிய இரு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் தேர்வு எழுத 1,032 பேர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 767 பேர் எழுதினர். 265 பேர் தேர்வெழுத வரவில்லை.
தேர்வு நடைபெற்ற மையங்களில் கண்காணிப்பு அலுவலர்களாக கோட்டாட்சியர் நிலையில் உள்ள இரு அலுவலர்கள், நடமாடும் கண்காணிப்புக் குழுவில் வட்டாட்சியர் நிலையில் 4 அலுவலர்கள், பறக்கும் படையில் 8 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

