4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வைஷ்ணவி தேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

பொன்னமராவதி அருகே வைஷ்ணவி தேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 9:13 pm

பொன்னமராவதி அருகே வைஷ்ணவி தேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலவயல் பிடாரம்பட்டியில் உள்ள இக்கோயிலில் கடந்த 13ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முக்கிய விழாவான பொங்கல் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. வைரம்பட்டி, பிடாரம்பட்டி, மணத்தோண்டி, காத்தரங்கூடம், வடக்கிப்பட்டி, பரமன்கூடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோயில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.