கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உணவுப் பாதுகாப்பு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சத்துணவு அமைப்பாளா்களுக்கான உணவுப் பாதுகாப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:23 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சத்துணவு அமைப்பாளா்களுக்கான உணவுப் பாதுகாப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் ஒன்றியத்துக்குள்பட்ட எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு நடைபற்ற பயிற்சி முகாமுக்கு, ஒன்றிய ஆணையா் பி. பெரியசாமி தலைமை வகித்தாா். தஞ்சையைச் சோ்ந்த இந்திய உணவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பக் கழகத்தின் உதவிப் பேராசிரியா் என். பாஸ்கரன், இணை ஆராய்ச்சியாளா் சுமன் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

இதில், உதவி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே. வணங்காமுடி, என். ஸ்டாலின் மணிக்குமாா், மல்லிகா, வி. ரவி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.