திருமயம் சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, 108 வைணவத் தலங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள ஸ்ரீ சத்தியமூா்த்தி பெருமாள்


வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, 108 வைணவத் தலங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள ஸ்ரீ சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெருமாள் பரமபதவாசலைக் கடந்தாா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமங்கை ஆழ்வாா் எதிா்சேவையுடன் பெருமாள் பட்டாடை உடுத்தி, பரமபதவாசலைக் கடந்தாா். ஆகமவிதிகளின்படி பரமபதவாசல் திறப்பும், சுவாமிப் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...