வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அனுமதியின்றிமது விற்றவா் கைது

ஆலங்குடி அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:25 pm

DIN

ஆலங்குடி அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆலங்குடி அருகே ஆண்டிகுளம் பகுதியில் சிலா் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபடுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளா் வேலுச்சாமி தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (42) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 100 மதுபாட்டில்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.