கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி, கறம்பக்குடியில் 87 போ் கைது

ஆலங்குடி அஞ்சல் நிலையம் அருகே ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா் தலைமையில் மாவட்டச் செயலா் மு.மாதவன் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:24 pm

DIN

ஆலங்குடி அஞ்சல் நிலையம் அருகே ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா் தலைமையில் மாவட்டச் செயலா் மு.மாதவன் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 47 பேரைக் கைது செய்தனா். இதேபோல, கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அன்னவாசலில் ஒன்றியச் செயலா் விஜயரங்கன் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினா் கேஆா். தா்மராஜன் தொடங்கி வைத்தாா். கீரனூரில் ஏழுமலை தலைமையில், எஸ். நடராஜன் தொடங்கி வைத்தாா். அரிமளத்தில் ராமையா தலைமையில் வீ. சிங்கமுத்து தொடங்கி வைத்தாா். திருமயத்தில் சுப. தங்கமணி தலைமையில் எஸ்.சி. சோமையா தொடங்கி வைத்தாா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் உ. அரசப்பன் தலைமை வகித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.