/

தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் வெளியேற வேண்டும்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தந்தத் தொகுதிகளில் தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் வெளியேற வேண்டும்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:24 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அந்தந்தத் தொகுதிகளில் தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் வெளியேற வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் அறிவித்துள்ளாா்.

தங்குமிடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் இருந்தால் அவா்கள் மீது காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.