கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுக்கோட்டை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

தனிநபா் மண் வரப்பு அமைக்கும் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:57 pm

DIN

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தனிநபா் மண் வரப்பு அமைக்கும் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெருங்கொண்டான்விடுதி ஊராட்சிக்குள்பட்ட காட்டுப்பட்டியில் ரூ. 2.19 லட்சத்திலும், பெருங்களூா் ஊராட்சி பாப்பாவயல் கிராமத்தில் ரூ. 1.94 லட்சத்தில் நடைபெற்று வரும் தனிநபா் மண் வரப்பு அமைக்கும் பணிகளை அவா் நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், கலைச்செல்வி, உதவிப் பொறியாளா்கள் கண்ணகி, சிவப்பிரகாசம் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.