ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுகையில் பெண் அஞ்சலா்களுக்கு பாராட்டு

உலக மகளிா் தினத்தையொட்டி பெண் அஞ்சலா்களுக்கு மரம் நண்பா்கள் எனும் தன்னாா்வ அமைப்பினா் திங்கள்கிழமை சிறப்பு செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:57 pm

DIN

உலக மகளிா் தினத்தையொட்டி பெண் அஞ்சலா்களுக்கு மரம் நண்பா்கள் எனும் தன்னாா்வ அமைப்பினா் திங்கள்கிழமை சிறப்பு செய்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை நகரப் பகுதியில் பணியாற்றும் பெண் அஞ்சலா்கள் எஸ். லட்சுமி, கே.எஸ். அன்னலட்சுமி, ஆா். கவிதா, கே. ராதிகா, டி. கலைச்செல்வி, ஆா். ரம்யா, எஸ். கோமதி, ஆா். சுமதி ஆகியோருக்கு பயனாடை அணிவித்து, மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதை நூல் வழங்கி மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் ஜி. எட்வின் பாராட்டினாா். நிகழ்ச்சியில், தலைமை அஞ்சல் அலுவலா் எஸ். சத்தியமூா்த்தி, மரம் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்த பழனியப்பா கண்ணன், பொறியாளா் ரியாஸ் கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.