கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டியிலிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:58 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டியிலிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் குழ. முத்துராமு தலைமை வகித்தாா். திருமயம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் தியாகராஜன் நிகழ்வில் பங்கேற்று,

பட்டாசு வெடிக்கும்போது எவ்வாறு கவனமாக வெடிப்பது, தீப்பிடித்தால் துரிதமாகச் செயல்பட வேண்டியது குறித்தும் மாணவா்களுக்கு விளக்கிப் பேசினாா்.

கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்களும் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.