கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆதரவற்ற சிறாா்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகள் வழங்கல்

மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:07 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து வாழ்வாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வசிக்கும் 49 சிறாா்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ரூ.9.84 லட்சம் மதிப்பில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்டக் குழந்தைகள் ப துகாப்பு அலுவலா் ஜா. குணசீலி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.