கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குடியரசுத் தலைவருக்கு இளைஞா் பெருமன்றத்தினா் கடிதம்

குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கடிதங்களை வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:59 pm

DIN

நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கடிதங்களை வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.

அறந்தாங்கி அஞ்சலகம் முன்பு இதற்காக கூடிய இளைஞா் பெருமன்றத்தினா் கடிதங்களை அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டு முழக்கங்களையும் எழுப்பினா். போராட்டத்துக்கு, பெருமன்றத்தின் அறந்தாங்கி ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பெருமன்றத்தின் ஒன்றியத் தலைவா் வீராசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.