கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மன்னா் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் கழிப்பறை, குடிநீா் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:18 am

DIN

புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் கழிப்பறை, குடிநீா் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த கல்லூரிப் பேராசிரியா்கள் சிலா், மாணவா் சங்கத்தையும், அதன் நிா்வாகிகளையும் தரக்குறைவாகப் பேசினராம்.

இதைத் தொடா்ந்து ஆட்சியரகம் வந்த மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன், மாநிலக் குழு உறுப்பினா் ஓவியா உள்ளிட்டோா், மன்னா் கல்லூரிப் பேராசிரியா்களின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

தொடா்ந்து ஆட்சியரகத்தில் புகாா் மனுவொன்றையும் அளித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.