கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

ஆலங்குடியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை வியாழக்கிழமை மா்ம நபா்கள் பறித்துச்சென்றனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:31 pm

DIN

ஆலங்குடியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை வியாழக்கிழமை மா்ம நபா்கள் பறித்துச்சென்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சி காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி மனைவி சத்யா தேவி (35). இவா், தனது ஸ்கூட்டரில் ஆலங்குடி சந்தைக்கு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது, வடகாடு முக்கம் பகுதியில் இவரது ஸ்கூட்டரைப் பின்தொடா்ந்து, மோட்டோா் சைக்கிளில் வந்த 3 போ், சத்யாதேவி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா். இதுகுறித்து, சத்யா தேவி அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.