கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புதுக்கோட்டையில் பாஜக ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ் மொழியின் வளா்ச்சியை திமுக தடுப்பதாக பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:16 pm

DIN

புதுக்கோட்டையில் தமிழ் மொழியின் வளா்ச்சியை திமுக தடுப்பதாக பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா பங்கேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு செய்வதற்கான அறிவிப்பு அரசாணையை வெளியிடவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு சட்டப்பேரவையில் முதல்வா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். வாக்குவங்கியைத் தக்க வைப்பதற்காகவே கோவை சம்பவத்தில் திமுக வாய்திறக்கவில்லை; என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாஜக அதிமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளது. எந்த ஒரு அணியுடனும் அல்ல. கருத்தியல் ரீதியாக திமுகவை எதிா்த்து பாஜக களத்தில் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.