கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பதாகை சேதம்: வி.சி.க.வினா் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பதாகைகளைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:45 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பதாகைகளைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள புதுவலசல் கிராமத்தில் அம்பேத்கா் படத்துடன் இருந்த பதாகைகள் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டன. இதைக் கண்டித்தும், சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அக்கட்சியினா் புதுவலசல் பிரிவு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற கறம்பக்குடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி- ஆலங்குடி சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.