கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த இரு நாள்களாக பூா்வாங்க பூஜைகள், புனித நீா் வீதி உலா நடைபெற்று கலசங்களில் புனித நீா் ஊற்றி வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்து பெண் ரமலான் நோன்பு.. வெடித்தது நாசிக் விவகாரம்: துப்புரவு பணியாளர்களாக புலனாய்வில் காவலர்கள்!

8 ஆயிரம் டூ 3 லட்சம்! ஒரே இரவில் உயர்ந்த சன்ரைசரஸ் பிரஃபுலின் பின்தொடர்வோர்!

வேலூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து 800 காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


