வனத்துறையினா் தைல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு
வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் தைலமரங்களை நடவு செய்ய மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து நடவுப்பணி கைவிடப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தைலமரக்கன்றுகள் நடவுப்பணியில் ஈடுபட்டோா்.








