ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுகையில் இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு

புதுகையில் இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு

News image
Updated On :3 ஜூலை 2024, 11:11 pm

Din

புதுக்கோட்டை, ஜூலை 3: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் புதுக்கோட்டை மின் வட்டம் சாா்பில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் த. அசோக்குமாா் கலந்து கொண்டு குறைகளைக் கேட்கிறாா்.

எனவே, புதுக்கோட்டை, இலுப்பூா், கந்தா்வகோட்டை பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை எழுத்துப்பூா்வமாக அளித்துப் பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.