வாழைக்குறிச்சியில் கிராமசபைக் கூட்டம் அமைச்சா் பங்கேற்பு
பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்றாா்.

பொன்னமராவதி ஒன்றியம், வாழைக்குறிச்சி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.








