1,065 சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 75.28 கோடி தொழிற்கடன் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், 1065 தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியத்துடன் ரூ. 75.28 கோடியில் தொழிற்கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோா் ஒருவருக்கு தொழிற்கடன் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.








