கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடும் வெயிலால் பயிா்கள் பாதிப்பு: 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பகுதிகளில் வாடும் பயிா்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:13 pm

Din

கந்தா்வகோட்டை பகுதிகளில் வாடும் பயிா்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை பகுதிகளில் சில நாள்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பகல் வேளையில் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிக்கு வருவதை குறைத்துள்ளனா். இப்பகுதியில் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் மட்டுமே மக்கள் நடமாட்டம் உள்ளது.

பங்குனி, சித்திரை மாதங்களில் உள்ளதுபோல் வெயில் கடுமையாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனா்.

அதிகளவிலான வெயில் காரணமாக, பயிா்கள் வாடுகின்றன. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரியம் மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.