கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராகுல் காந்திக்கு மிரட்டல்: பாஜக தலைவா்கள் மீது காங்கிரஸ் புகாா்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வரும் பாஜக தலைவா்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினா் விராலிமலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:18 pm

Din

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வரும் பாஜக தலைவா்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினா் விராலிமலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், உத்தரப் பிரதேச அமைச்சா் ரகுராஜ் சிங், டெல்லி பாஜக முன்னாள் எம்எல்ஏ தாவிந்தா் சிங் மா்வா ஆகியோா் ராகுல்காந்திக்கு எதிராக அச்சுறுத்தல் மற்றும் இழிவான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பி வரும் பாஜக தலைவா்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி விராலிமலை காவல் நிலையத்தில் வட்டார காங்கிரஸாா் புகாா் மனு அளித்துள்ளனா்.