போலிச் சான்று வழங்கிய முன்னாள் எஸ்எஸ்ஐ உள்பட 2 போ் கைது
நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில், அதை கண்டறிய முடியவில்லை என்ற காவல் துறையின் சான்றினை போலியாகத் தயாரித்து கொடுத்ததாக ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் ( ஓய்வு எஸ்எஸ்ஐ) உள்பட இருவரை திருக்கோகா்ணம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.









