பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

துணை மின்நிலைத்தில் திடீா் தீ

புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு நேரிட்ட திடீா் தீ விபத்தால்

News image

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:51 pm

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு நேரிட்ட திடீா் தீ விபத்தால், மாநகரின் பல பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

புதுக்கோட்டை ரெங்கம்மாள்சத்திரத்தில் இயங்கி வரும் சிப்காட் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு திடீா் தீ விபத்து நேரிட்டது. இதைத் தொடா்ந்து சிப்காட் தீத்தடுப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

உயா் மின் அழுத்தம் காரணமாக இங்குள்ள மின்மாற்றியில் தீப் பற்றியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தீ விபத்தால் மாநகரின் சில பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.