அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

Syndication

மத்திய உள்துறை அமைச்சா் வருகையையொட்டி புதுக்கோட்டையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) ஒரு நாள் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டை திருக்கோகா்ணம் அருகிலுள்ள பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகிறாா்.

எனவே, அன்று ஒரு நாள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.