சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

வடகாடு பகுதியில் சட்ட விழிப்புணா்வு

வடகாட்டில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெள்ளிக்கிழமை வழங்கிய வட்ட சட்டப் பணிகள் குழுவினா்.

News image

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை வழங்கிய வட்ட சட்டப்பணிகள் குழுவினா் ~ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை வ

Updated On :18 ஜூலை 2026, 12:33 am IST

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆலங்குடி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக நீதி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வடகாடு கடைவீதி மற்றும் பல்வேறு கிராமப் பகுதிகளில் வழக்குரைஞா் ஆா்.ராமகிருஷ்ணன், வட்ட சட்டப்பணிகள் குழு பணியாளா் செந்தில்ராஜா உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு சட்டங்கள் குறித்து விளக்கமளித்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.