/
புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின், பொறுப்பு முதல்வராக அக்கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவா் சி. சேதுராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
அவருக்கு பணி நிறைவு பெற்றுச் செல்லும் முதல்வா் பா. புவனேஸ்வரி, வணிகவியல் துறைப் பேராசிரியா் ஜீவானந்தம், தோ்வு நெறியாளா் ஆதவன், கணிணி அறிவியல் துறைத் தலைவா் ரவிச்சந்திரன், வரலாற்றுப் பேராசிரியா் முருகையன், பொருளியல் துறைத் தலைவா் வேலு சுரேஷ், ஆங்கிலத் துறைத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பேரா. சேதுராமன் இதற்கு முன் ஆலங்குடி அரசு கலைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவா் 40-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.
தொடர்புடையது

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

ஜூன் 3-ல் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு!

கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்பு

145 ஆண்டுகளுக்குப் பிறகு செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியின் முதல் பெண் முதல்வா் நியமனம்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



