அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீடு புகுந்து 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதே ஊர் கூட்டுறவு சங்கத் தலைவர்

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:06 am

DIN

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதே ஊர் கூட்டுறவு சங்கத் தலைவர் த.ராஜேந்திரன் (60). செவ்வாய்க்கிழமை இவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அலமாரியிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3,000 ரொக்கம், வீடு மற்றும் நிலப் பத்திரங்கள், இறால் பண்ணை உரிமம், வாரிசுச் சான்று ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.