பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருவிடைமருதூரில் நீதிமன்றம் திறப்பு

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பழைய கட்டடம் சீரமைக்கப்பட்டு, அதில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

Updated On :15 ஆகஸ்ட் 2019, 10:33 am IST

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பழைய கட்டடம் சீரமைக்கப்பட்டு, அதில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
 இந்த நீதிமன்றங்களை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி வி. சிவஞானம் திறந்து வைத்தார். இதையடுத்து, ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். இதையடுத்து திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நிலவரசன் நீதிமன்ற நடுவர் இருக்கையில் அமர்ந்து பணியைத் தொடங்கினார். இவ்விழாவில் நீதிபதிகள் பெஞ்சமின் ஜோசப் , மாதவ ராமானுஜம், பாலசுப்பிரமணியன், விஜயகுமார், பாலமுருகன், கீதாஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.