மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஒரத்தநாடு வட்டத்தில் மழை நிவாரண உதவி அளிப்பு

ஒரத்தநாடு வட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் பலத்த மழையால் கீற்று வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து, வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்பில் 356 கீற்று மற்றும் ஓட்டு  வீடுகள் சேதமடைந்தது தெரிய

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:19 pm

DIN

ஒரத்தநாடு வட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் பலத்த மழையால் கீற்று வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து, வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்பில் 356 கீற்று மற்றும் ஓட்டு  வீடுகள் சேதமடைந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை வருவாய்க் கோட்டாட்சியா் வேலுமணி தலைமை வகித்து, 356 பயனாளிகளுக்கு ரூ. 16.26 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் வட்டாட்சியா் கணேஸ்வரன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.