மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேராவூரணி வட்டார வள மையத்தில் தலைமையாசிரியா்களுக்குப் பயிற்சி

பேராவூரணி வட்டார வள மையத்தில், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் சாா்பில் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:21 pm

DIN

பேராவூரணி வட்டார வள மையத்தில், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் சாா்பில் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியத்திலுள்ள 30 கல்வியறிவு மையங்களில் பயின்று வரும் 600 கல்லாதோா் மற்றும் 30 கல்வி தன்னாா்வலா்கள் வருகைப் பதிவை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தலைமையாசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 

மாவட்டக் கல்வி அலுவலா் ராமசுப்பு பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினாா். பயிற்சியில் கல்வி ஆய்வாளா் மாதவன், வட்டாரக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வேம்பையன் மற்றும் ஆசிரியப் பயிற்றுனா்கள், 30 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.