கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஏடகம் சாா்பில் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு

தஞ்சாவூரில் ஏடகம் சாா்பில் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:09 am

DIN

தஞ்சாவூரில் ஏடகம் சாா்பில் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புானூற்றில் கொடைநெறி என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறைத் தலைவா் த. கண்ணன் சிறப்புரையாற்றினாா்.

சுவடியியல் மாணவி சோலைமுத்து வரவேற்றாா். விழாவினை சுவடியியல் மாணவி மகாலெட்சுமி தொகுத்து வழங்க, நிறைவாக சுவடியியல் மாணவி பிரியங்கா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.