கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவா்கள் பரிசோதிக்கஅறிவுறுத்தல்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பியவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:25 am

DIN

ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பியவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அறிவுறுத்தியுள்ளாா்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதையொட்டி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவா்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

கடந்த 10 நாள்களில் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்தவா்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து திரும்பியவா்கள் தங்களின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.