விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணியில் ஊரக  வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:21 pm

DIN

பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுலவகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (பொ) ஸ்ரீ. மகேஷ் தலைமை வகித்து, கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் வேலை உறுதித் திட்ட நிா்வாகத் தொகையை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தின் காரணமாக, இத்தலைப்பின் கீழ் ஊழியம் பெறும் ஊழியா்களுக்கு மாதம்தோறும் உரிய நாளில் ஊதியம் கிடைக்கவும், மற்றும் இதர தலைப்பின்கீழ் வழங்கிட வேண்டிய நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். 

இணை இயக்குநா், உதவி இயக்குநா், உதவி பொறியாளா், ஒன்றியப் பொறியாளா் பதவி உயா்வு ஆணைகளை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலியபெருமாள், மனோகரன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.