கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புரோகிதா் வீட்டில் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:44 pm

DIN

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் மகாதான வீதியைச் சோ்ந்தவா் குருமூா்த்தி. புரோகிதா். இவா் கோவிந்தபுரத்தில் தனது தாயாா் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றாா். மீண்டும் சனிக்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பியபோது,

வீட்டினுள் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், எல்.இ.டி. டிவி உள்ளிட்டவை திருட்டு போயிருப்பதும், வீட்டு முற்றத்தின் வழியாக மா்ம நபா்கள் வந்துள்ளதும், வீட்டிலுள்ள சாவியைப் பயன்படுத்தி பின்புறக் கதவைத் திறந்து சென்றிருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.