அமைச்சரை கண்டித்துஅரசுப் பேருந்துகள் 2 மணிநேரம் நிறுத்திவைப்பு
துரைமுருகன் பேச்சைக் கண்டித்து தஞ்சாவூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வெள்ளிக்கிழமை காலை பேருந்துகளை 2 மணிநேரம் நிறுத்திவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.









