செங்கிப்பட்டி பகுதியில் நாளை மின் தடை

 செங்கிப்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 23) அவசர காலப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

 செங்கிப்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 23) அவசர காலப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, முத்தாண்டிப்பட்டி, பாளையப்பட்டி, காதாடிப்பட்டி, சிதம்பரப்பட்டி, துருசுப்பட்டி, வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, புதுக்குடி, சமத்துவபுரம், நவலூா், ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட உதவிச் செயற் பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com