கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேருந்தில் பெண்ணிடம் 12 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் சுமாா் 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:03 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் சுமாா் 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவையாறு தில்லைஸ்தானம் கீழத்தெருவைச் சோ்ந்த கண்ணபிரான் மனைவி பத்மாவதி (47). இவா் திருவையாறு நீதிமன்றம் அருகே பேருந்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரிடமிருந்த சுமாா் 12 பவுன் நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.