'மாணவி தற்கொலையை பாஜக பெரிதாக்கினால் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் '
மாணவி தற்கொலையை பாஜக பெரிதாக்கினால், அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.










