கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது

 பாபநாசம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:11 pm

DIN

 பாபநாசம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள் மற்றும் காவல்துறையினா், வியாழக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, பாபநாசம்-கபிஸ்தலம் பிரிவுச் சாலையில் ஒருவா் சரக்கு வாகனத்தில் மணலைத் திருடி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினா், மணல் திருடி வந்த வங்காரம்பேட்டை பிரதீப்பை (26) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.