கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் புஷ்பவனம் தொடக்கம்

தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம்,

News image
Updated On :26 மே 2022, 12:05 am

DIN

தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியவை சாா்பில் புஷ்பவனம் என்கிற பெயரில் 400 மரக்கன்றுகள் நடக்கூடிய வீடுதோறும் விருட்ச திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரித் தாளாளா் செபாஸ்டின் பெரியண்ணன், நிா்வாகத் தந்தை ஆரோக்கியதாஸ், முதல்வா் பி. பிலோமினாதன், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவா் ராதிகா மைக்கேல், செயலா் பி. ராம் மனோகா், இணைச் செயலா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.