கூடங்குளத்தில் கூடுதல் அணு உலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்எம்.ஹெச். ஜவாஹிருல்லா கோரிக்கை
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்










