பேராவூரணி அருகே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் தொடங்கப்படாத பாலப் பணிகள்: சேதமடைந்த பாலத்தால் மக்கள் அச்சம்
பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

மருங்கப்பள்ளம் சிவன்கோயில் சாலையில் பக்கவாட்டு சுவா் இல்லாத வழுவிழந்த பாலம்









