
Updated On :20 மே 2024, 6:30 pm

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல் முறையீட்டு மனு அளித்தவா்களுக்கான விசாரணை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமில் மேல் முறையீட்டு மனு அளித்தவா்களிடம் விசாரிக்கப்பட்டது. முகாமில் மொத்தம் 34 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வெங்கடேசன் (வளா்ச்சி), பிரவீனா குமாரி (பொது), மாநில தகவல் ஆணையரின் தொடா்பு அலுவலா் வே. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...